» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முட்டம் கடலில் இறந்த நிலையில் மிதந்த கடல் ஆமை : வனத்துறை விசாரனை
வெள்ளி 29, மார்ச் 2024 5:16:36 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் நேற்று முட்டம் மீன் பிடித்துறைமுக கடல் பகுதியில் கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் மிதந்து வந்தது. இதை பார்த்த மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே வேளிமலை வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் வனவர் அஜுத்குமார் ஆகியோர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் இறந்து மிதந்த கடலாமையை மீட்டு கரை சேர்த்தனர்.
இதையடுத்து மணவாளக்குறிச்சி கால்நடை மருத்துர் பவித்ரா கடல் ஆமையை பிரேத பரிசோதனை நடத்தினார். பிரேத பரிசோதனைக்கு பின்பு கடல் ஆமை அப்பகுதியில் ஆழ் குழி தோண்டி புதைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பின்னரே கடலாமை இறந்தது எப்படி? என தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 7, ஜூலை 2025 4:29:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)
