» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உத்தரபிரதேசம், கேரளா, பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தல் நவ.,20க்கு மாற்றம்: இ.தே.ஆ. அறிவிப்பு
திங்கள் 4, நவம்பர் 2024 5:36:52 PM (IST)
கேரளா, உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற இருந்த சட்டசபை இடைத்தேர்தல் நவ.20க்கு மாற்றப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, கேரளாவில் 1 என மொத்தம் 14 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.13ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த நாளில், திருவிழா மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.இதனையடுத்து, 14 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை நவ.,20ம் தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இங்கு ஓட்டு எண்ணிக்கை நவ.,20 ல் நடக்கும். அதேநேரத்தில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவ.,13ல் நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கும்: மத்திய அமைச்சர் உறுதி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:52:58 PM (IST)

சுங்கச்சாவடிகளில் புதிய விதிமுறை: ரொக்கப் பரிவர்த்தனைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:08:58 PM (IST)

பாகிஸ்தான் மிரட்டலுக்கு பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? – மம்தா பானர்ஜி காட்டம்
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:56:30 AM (IST)

மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, அன்புமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் பதவியேற்பு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:19:08 PM (IST)

இஸ்ரேலுக்கான ஏர் இந்தியா விமான சேவை மே 31 வரை ரத்து: போர்ப் பதற்றத்தால் அதிரடி முடிவு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:29:30 AM (IST)

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொலை: கொடூர தந்தை கைது!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:27:48 PM (IST)

