» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உத்தரபிரதேசம், கேரளா, பஞ்சாப் சட்டசபை இடைத்தேர்தல் நவ.,20க்கு மாற்றம்: இ.தே.ஆ. அறிவிப்பு
திங்கள் 4, நவம்பர் 2024 5:36:52 PM (IST)
கேரளா, உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற இருந்த சட்டசபை இடைத்தேர்தல் நவ.20க்கு மாற்றப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, கேரளாவில் 1 என மொத்தம் 14 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.13ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த நாளில், திருவிழா மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.இதனையடுத்து, 14 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை நவ.,20ம் தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இங்கு ஓட்டு எண்ணிக்கை நவ.,20 ல் நடக்கும். அதேநேரத்தில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவ.,13ல் நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி என்பதை எடுத்துரைப்போம் : ராகுல் காந்தி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:49:36 PM (IST)

தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்
வியாழன் 6, நவம்பர் 2025 3:58:42 PM (IST)

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில்: 8-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:33:53 AM (IST)

அரியானா வாக்காளர் பட்டியலில் புகைப்படம் : பிரேசில் மாடல் அழகி அதிர்ச்சி!
வியாழன் 6, நவம்பர் 2025 11:25:12 AM (IST)


.gif)