» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (கன்னியாகுமரி)

பொதுத்துறை வங்கிகளில் 1,007 பணியிடங்கள்: ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம்!

சனி 5, ஜூலை 2025 12:05:50 PM (IST)

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பணியிடங்கள்: சிறப்பு அதிகரி (எஸ்.ஓ)- 1,007 காலிப்பணியிடங்கள்

கல்வி தகுதி: என் ஜீனியரிங் டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. 65 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். கல்வி தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். மேலும தகவல்களை https://www.ibps.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் 

ஆன்லைனில் விண்ணப்ப பதிவு துவங்கும் நாள் : 01/07/2025

விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள்: 21/07/2025

விண்ணப்ப விவரங்களைத் திருத்துவதற்கான முடிவு நாள்: 21/07/2025

விண்ணப்பத்தை அச்சிடுவதற்கான கடைசி நாள்: 05/08/2025

ஆன்லைன் கட்டணம் செலுத்தும் நாள்: 01/07/2025 முதல் 21/07/2025 வரை


மக்கள் கருத்து

Thirish kumar SJul 6, 2025 - 01:14:16 AM | Posted IP 104.2*****

...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பதிவாகவில்லை

Sponsored Ads



Thoothukudi Business Directory