» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருக்கோயில் கடைக்காரர்களின் கோரிக்கைகள்: முதலமைச்சரிடம் விக்கிரமராஜா நேரில் மனு!
சனி 7, பிப்ரவரி 2026 3:22:06 PM (IST)

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கடை வைத்திருக்கும் வணிகர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மனு அளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, திருக்கோயில் வளாகங்கள் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாகக் கடை நடத்தி வரும் சிறு மற்றும் குறு வணிகர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்கள் குறித்து மனு அளித்தார். பல தலைமுறைகளாகக் கடை நடத்தி வரும் வணிகர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்ட 9 பேர் கைது..!
சனி 7, பிப்ரவரி 2026 5:23:14 PM (IST)

பதிவாளர் அலுவலகங்கள் ஊழலின் உறைவிடமாகத் திகழ்கின்றன: அன்புமணி குற்றச்சாட்டு
சனி 7, பிப்ரவரி 2026 5:13:47 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் மீது திமுகவினருக்கே நம்பிக்கை போய்விட்டது: தமிழிசை
சனி 7, பிப்ரவரி 2026 4:56:31 PM (IST)

