» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)
நெல்லை ரயில் பணிமனையில் நடைபெறவுள்ள அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவைகளின் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
புதிய நேர விபரங்கள்:
எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் (வண்டி எண்: 20627): சென்னை எழும்பூரில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதி காலை 5:00 மணிக்கு வழக்கம் போல் புறப்படுவதற்குப் பதிலாக, 45 நிமிடங்கள் தாமதமாகக் காலை 5:45 மணிக்குக் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும்.
நாகர்கோவில் - எழும்பூர் வந்தே பாரத் (வண்டி எண்: 20628): நாகர்கோவிலில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதி மதியம் 2:20 மணிக்கு வழக்கம் போல் புறப்படுவதற்குப் பதிலாக, 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக மாலை 3:30 மணிக்குக் புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)


