» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)
நெல்லை ரயில் பணிமனையில் நடைபெறவுள்ள அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவைகளின் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
புதிய நேர விபரங்கள்:
எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் (வண்டி எண்: 20627): சென்னை எழும்பூரில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதி காலை 5:00 மணிக்கு வழக்கம் போல் புறப்படுவதற்குப் பதிலாக, 45 நிமிடங்கள் தாமதமாகக் காலை 5:45 மணிக்குக் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும்.
நாகர்கோவில் - எழும்பூர் வந்தே பாரத் (வண்டி எண்: 20628): நாகர்கோவிலில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதி மதியம் 2:20 மணிக்கு வழக்கம் போல் புறப்படுவதற்குப் பதிலாக, 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக மாலை 3:30 மணிக்குக் புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)


