» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா திருகொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்து பெற்ற 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்து பெற்ற 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரணியல், குழித்துறையில் புதிய நிறுத்தம் அனுமதி இல்லை : பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 23, ஜனவரி 2026 12:00:43 PM (IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
வெள்ளி 23, ஜனவரி 2026 11:15:57 AM (IST)

கோதையாற்றில் முதலை நடமாட்டம்: படகுகளில் சென்று வனத்துறை தேடுதல் வேட்டை!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:55:13 AM (IST)

இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி மோசடி : பெண் கைது...!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:50:38 AM (IST)

திமுக கூட்டணியை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் மிரட்டுகிறாா்கள் : கி.வீரமணி பேட்டி
வெள்ளி 23, ஜனவரி 2026 10:45:12 AM (IST)

பராமரிப்பு பணி: வைஷ்ணவ தேவி கத்ரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!
வியாழன் 22, ஜனவரி 2026 12:41:55 PM (IST)

