» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம்: 14ஆம் தேதி துவக்க விழா
செவ்வாய் 11, மார்ச் 2025 12:12:29 PM (IST)

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஏதேனியா ஆரோக்கியமான செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா வருகிற 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளர் செல்வி கூறுகையில், "தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஏதேனியா நிறுவனத்தின் ஆரோக்கியமான செக்கு எண்ணெய் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வீட்டுக்கு தேவையான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் 100% தூய்மையான முறையில் செக்கு எண்ணெய் எந்தவித கலப்பு இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.
நல்லெண்ணெயில் கருப்பட்டி சேர்த்து தரமாக தயாரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு இலவச டோர் டெலிவரி வசதி செய்யப்படும். நேரில் வந்து ஆட்டி வாங்கி செல்லலாம். தூத்துக்குடியில் பாளையங்கோட்டை மெயின் ரோடு, பெரியநாயகிபுரம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் வைரவ நாடார் டவர்ஸ், மற்றும் தூத்துக்குடி புதுக்கிராமம் எபனேசர் ஸ்டோரில் ஏதேனியா ஆரோக்கியமான செக்கு எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

AbdullahMar 13, 2025 - 07:24:18 AM | Posted IP 172.7*****