» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் பைக் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு
புதன் 3, ஏப்ரல் 2024 8:10:40 PM (IST)
நாகர்கோவிலில் சுவர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் கட்டையன்விளையை சேர்ந்த ஜெரிவின் பேல்சன் (18), இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை ரவுண்டானாவில் இருந்து புது குடியிருப்பு செல்லும் திருப்பத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த சாலையில் கிடந்த காங்கிரிட் கட்டையில் வாகனம் ஏறி இறங்கியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் அருகில் உள்ள வீட்டின் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜெரிவின் பேல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது
சனி 13, செப்டம்பர் 2025 11:44:13 AM (IST)
