» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழக முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு : குமரி சாஃப்ட்வேர் இன்ஜினியர் கைது

செவ்வாய் 20, பிப்ரவரி 2024 5:11:37 PM (IST)

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட  சாஃப்ட்வேர் இன்ஜினியரை தனிப்படை போலீசார் கைது செய்தனர் 

தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து முகநூலில் அவதூறு கருத்து வெளியிட்ட குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்  வினில் ஜோன்ஸ் என்பவரை பெங்களூரில் சென்று தனி படை போலீசார் கைது செய்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory