» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)
அமெரிக்காவில் கொலை செய்துவிட்டு தலைமறைவான இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று எஃப்.பி.ஐ., அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38) என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொன்றுவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இவர் இந்தியாவில் பதுங்கி இருப்பதாக துப்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்தியாவில் பதுங்கி இருக்கும் நசீர் ஹமீது குறித்து துப்புக்கொடுத்தால் 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம்) வழங்கப்படும என்று அமெரிக்கா புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை: வன்முறையில் 25 வீரர்கள் பலி
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:04:21 PM (IST)

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வைத்து விளையாடினால் கடும் வரி: உலக நாடுகளுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:01:42 PM (IST)

ஈரானை தாக்குவது ஆபத்தானது என அமெரிக்க ராணுவத் தளபதி எச்சரித்தாரா? - ட்ரம்ப் மறுப்பு
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:29:58 AM (IST)

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி; 27 பேர் காயம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 11:45:04 AM (IST)

இந்தியா மீதான இறக்குமதி வரி 10% ஆக குறைப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு!
சனி 21, பிப்ரவரி 2026 4:21:22 PM (IST)

அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது: அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
சனி 21, பிப்ரவரி 2026 11:15:13 AM (IST)

