» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
லோகோ பைலட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்: ரயில்வே அமைச்சர் விளக்கம்
புதன் 10, ஜூலை 2024 3:46:53 PM (IST)
லோகோ பைலட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

லோகோ பைலட்டுகளுக்கு பயணங்களுக்கு பிறகு ஓய்வு கொடுக்கப்படுகிறது. சராசரியாக ஜூன் மாதத்தில் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே பணி நேரம் உள்ளது. 2014க்கு பிறகு ரயில்களில் ரயில் ஓட்டுநர் அறை உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆள் சேர்ப்புப் பணிகள் முடிந்து 34,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
லோகோ பைலட்டுகளின் பணி நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை விமர்சிக்கின்றனர். போலிச் செய்திகளால் ரயில்வே குடும்பத்தை சீரழிக்கும் முயற்சி தோல்வியடையும். லோகோ பைலட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். நாட்டிற்கு சேவை செய்வதில் அனைத்து ரயில் நிர்வாகமும் ஒன்றுபட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:52:38 AM (IST)

பெண்ணை எரித்துக் கொன்று நகையை பறித்த போலீஸ்காரர் மனைவி: பரபரப்பு தகவல்கள்
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:48:43 AM (IST)

பிரதமரின் தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
சனி 18, அக்டோபர் 2025 5:44:44 PM (IST)

குஜராத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.7,737 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு
சனி 18, அக்டோபர் 2025 5:40:55 PM (IST)

குஜராத்தில் பூபேந்திர படேல் அமைச்சரவை பதவியேற்பு: ஜடேஜாவின் மனைவி அமைச்சரானார்
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:21:52 PM (IST)

தமிழக ஆளுநருக்கு எதிரான மனுக்கள் விசாரணை விசாரணை எப்போது? உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 12:33:12 PM (IST)
