» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறு செய்தி : நடவடிக்கை எடுக்க உத்தரவு!
புதன் 3, ஏப்ரல் 2024 5:05:21 PM (IST)
மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறு செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வேடசந்தூரைச் சேர்ந்த மரியசெல்வி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தனது உறவினரான பேராயர் அந்தோனி பாப்புசாமி பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, "ஒருவரைப் பற்றி செய்தி வெளியிடும் முன் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும், செய்தி வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது!
புதன் 19, மார்ச் 2025 5:26:54 PM (IST)

நெல்லை ஜாஹிர் உசேன் கொலை வழக்கு: குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!
புதன் 19, மார்ச் 2025 5:01:36 PM (IST)

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை : காவல்துறை அதிகாரிகள் 2பேர் சஸ்பெண்ட்
புதன் 19, மார்ச் 2025 4:57:26 PM (IST)

நெல்லை ஜாஹிர் உசேன் கொலையில் யாரும் தப்ப முடியாது : முதல்வர் ஸ்டாலின் உறுதி!
புதன் 19, மார்ச் 2025 4:34:05 PM (IST)

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - தமிழக வெற்றிக்கழகம் விளக்கம்
புதன் 19, மார்ச் 2025 10:29:04 AM (IST)

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலி: நெல்லையில் பரிதாபம்
புதன் 19, மார்ச் 2025 8:35:58 AM (IST)
