» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பெண்கள் கல்லூரியில் 593 பேருக்கு மடிக்கணினி : அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்
வியாழன் 8, ஜனவரி 2026 7:48:07 AM (IST)

தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 593 மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 593 மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கி பேசும்போது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் என மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.
அதேபோல, உழைக்கும் மகளிர் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு. வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைவான மாநிலம் தமிழ்நாடு. மாணவர், மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவது, வேலைவாய்ப்புக்கு மிகவும் உதவும் என்றார்.
விழாவில் திட்ட அலுவலர் நாகராஜன், கல்லூரிச் செயலர் குழந்தை தெரசா, கல்லூரி முதல்வர் ஜெஸி பர்ணான்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்
சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)

ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)

பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 17, ஜனவரி 2026 10:32:11 AM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)


அதான்Jan 8, 2026 - 08:08:28 AM | Posted IP 104.2*****