» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொசு மருந்து தெளிப்பு பணி: ஆணையர் ஆய்வு
ஞாயிறு 2, நவம்பர் 2025 4:19:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து தெளிப்பு வாகனத்தை ஆணையர் பிரியங்கா ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கடந்த சில நாள்களாக கொசு தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து தெளிப்பு பணியை பழைய நகராட்சி அலுவலகம் முன்பாக ஆணையர் பிரியங்கா துவக்கி வைத்தார்.
மேலும் வஉசி மார்க்கெட் அருகில் கொசு மருந்து தெளிப்பு வாகனத்தை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல சுகாதார அதிகாரி ராஜசேகர், தெற்கு மண்டல சுகாதார அதிகாரி ஸ்டாலின், ஆணையரின் உதவியாளர் துரைமணி, மற்றும் சுகாதார குழுவினர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!
வியாழன் 6, நவம்பர் 2025 12:46:41 PM (IST)

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)


.gif)
ஏரியா காரன்Nov 2, 2025 - 06:45:40 PM | Posted IP 172.7*****