» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது : அரிவாள் பறிமுதல்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 4:00:32 PM (IST)
தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி என்ற மாக்கான் (45) இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வருகிறது. இந்நிலையில், இவர் எப்.சி.குடோன் ரவுண்டானா அருகே உள்ள டீக்கடை முன்பாக கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர. அப்போது, அந்த வழியாக வந்த கூலித் தொழிலாளி செந்தில் (44) என்பவரை வழிமறித்து, அவரது மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தி பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிக் கொண்டிருத்த அந்தோணி என்ற மாக்கானை தென்பாகம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)


inbaOct 1, 2025 - 10:45:22 PM | Posted IP 162.1*****