» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:18:20 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடை முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பக்கிள் ஓடை முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நுண்ணூர செயலாக்க மையத்தின் செயல்பாட்டினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட மடத்தூர் பான் செக்கர்ஸ் துவக்க பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 16, மே 2026 4:27:27 PM (IST)

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)

திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 5:32:10 PM (IST)

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)



சந்திரன்Sep 2, 2025 - 06:37:10 PM | Posted IP 172.7*****