» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உலக கடல் தினம் : பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
ஞாயிறு 8, ஜூன் 2025 12:12:12 PM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உலக கடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடந்தது.
உலக கடல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மேரா யுவா பாரத், மற்றும் ஓசன் சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் நேருயுகேந்திரா, ஸ்வச் பாரத், சக்தி வித்யாலயா பள்ளி, சகா கலைக்குழுவினர் ஆகிய அமைப்புகள், மற்றும் தன்னார்வளர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கடற்கரையை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
தமிழாJun 10, 2025 - 01:46:41 PM | Posted IP 104.2*****
கடல் அருகில் அதிகப்படியான குப்பைகள் உள்ளது அந்த குப்பைகள் யார் கண்ணிலும் படவில்லையா.?
AbiramiJun 10, 2025 - 08:54:58 AM | Posted IP 172.7*****
Super
மேலும் தொடரும் செய்திகள்

திருநங்கைகள் கல்வி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது: ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:57:09 PM (IST)

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

டேய் நில்லுடாJun 10, 2025 - 04:44:06 PM | Posted IP 162.1*****