» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்மநாதபுரம் அரண்மனை திடீர் மூடல்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்!
வெள்ளி 17, மே 2024 8:35:54 PM (IST)
பத்மநாதபுரம் அரண்மனை அரண்மனை திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்மநாதபுரத்தில் உள்ள அரண்மனை மிகவும் பிராதானமானதாகும். இந்நிலையில் அரண்மனை திடீரென மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அரண்மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரித்ததில் அரண்மனை ஊழியர் மரணம் அடைந்ததால் அரண்மனை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன் பெண் ஊழியர் ஒருவர் இறந்த போது ஏன் அரண்மனை மூடப்படவில்லை என்று கோஷம் எழுப்பப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவு கொண்டு வந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
