» சினிமா » செய்திகள்
கரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காத விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்!
புதன் 31, மார்ச் 2021 12:17:59 PM (IST)
பழனி அருகே படப்பிடிப்பில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காததால் விஜய் சேதுபதி படக்குழுவுக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, படப்பிடிப்பின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை, முகக்கவசம் அணியவில்லை என்பன போன்ற புகார் எழுந்தன. அப்போது, அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத காரணத்தால் படக்குழுவினருக்கு ரூ.1,500 அபராதம் விதித்தனர். கடந்த மாதம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் இயக்குனர் ஹரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் கலவரம்: கர்ணன் படத் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி!
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:41:42 PM (IST)

நடிகர் செந்திலுக்கு கரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 11:45:06 AM (IST)

யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் முடிதிருத்துவோர் சங்கம் புகார்!
சனி 10, ஏப்ரல் 2021 10:28:47 AM (IST)

திட்டமிட்டபடி கர்ணன் வெளியீடு: தாணு உறுதி
வியாழன் 8, ஏப்ரல் 2021 4:12:43 PM (IST)

ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்திற்கு தடை
புதன் 7, ஏப்ரல் 2021 4:45:04 PM (IST)

சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது : சிவகார்த்திகேயன் வாழ்த்து
புதன் 7, ஏப்ரல் 2021 3:39:11 PM (IST)
