» சினிமா » செய்திகள்
சித்ரா மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை: முதலமைச்சர் தனிப்பிரிவில் பெற்றோர் மனு!
புதன் 30, டிசம்பர் 2020 4:39:14 PM (IST)
நடிகை சித்ரா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, முதலமைச்சர் தனிப்பிரிவில் அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார், கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் RDOவும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், எனவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், சித்ராவின் பெற்றோர், முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் அண்ணாத்தே தீபாவளிக்கு ரிலீஸ் : தள்ளிப் போகிறது விஜய் 65!!
புதன் 27, ஜனவரி 2021 3:46:46 PM (IST)

அரசியல் காரணங்களுக்காக தமிழக முதல்வரை சந்திக்கவில்லை - நடிகர் விவேக் விளக்கம்
புதன் 27, ஜனவரி 2021 12:04:24 PM (IST)

விஜய் நடித்துள்ள மாஸ்டர் ஜன.29ல் ஓடிடி-யில் ரிலீஸ்
புதன் 27, ஜனவரி 2021 12:01:38 PM (IST)

ஆஸ்கர் போட்டிக்கு சூர்யாவின் சூரரைப் போற்று தேர்வு
புதன் 27, ஜனவரி 2021 10:20:12 AM (IST)

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)
