» சினிமா » செய்திகள்
இன்று தலைவர், நாளை...? தனுஷ் பேச்சு - ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு!!
புதன் 9, மே 2018 8:09:36 PM (IST)
இன்று தலைவர், நாளை...’ என பேசிக் கொண்டிருக்கும்போது தனுஷ் இடைவெளி விட்டதால், ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்தது.

முதலில் வில்லன், பிறகு குணச்சித்திர நடிகர், அப்புறம் ஹீரோ, அப்புறம் ஸ்டார், அப்புறம் ஸ்டைல் மன்னன், அப்புறம் சூப்பர் ஸ்டார், இன்று தலைவர், நாளை...” என்று பேச்சில் இடைவெளி விட, அரங்கில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். தொடர்ந்த தனுஷ், "அது இறைவன் கையில். உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்” என்று முற்றுப்புள்ளி வைத்தார். ஆக, ரஜினியின் அரசியல் பயணத்தைத்தான் அவர் சொல்லாமல் சொன்னார். அது தெரிந்துதான் ரசிகர் கூட்டம் அப்படி ஆர்ப்பரித்தது. ஆனால், அரசியல் பற்றிப் பேசாமல் ரஜினி பேச்சை முடித்துக் கொண்டதில் அனைவருக்கும் வருத்தமே!
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அயோக்யா: 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:35:00 PM (IST)

குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார் - டி.ராஜேந்தர் தகவல்
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:21:48 PM (IST)

நாஞ்சில் சம்பத் நல்ல மனிதர் : ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்!!
திங்கள் 18, பிப்ரவரி 2019 11:21:08 AM (IST)

அஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை: நடிகர் ஜெய்
சனி 16, பிப்ரவரி 2019 5:47:14 PM (IST)

ஆபாச வார்த்தைகளுடன் சுவரொட்டிகள்: விஜய்சேதுபதி வருத்தம்
சனி 16, பிப்ரவரி 2019 10:56:27 AM (IST)

சிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் மே 1-ஆம் தேதி ரிலீஸ்!!
வியாழன் 14, பிப்ரவரி 2019 4:05:23 PM (IST)

Nairமே 15, 2018 - 10:50:15 AM | Posted IP 202.1*****