» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனுமதியின்றி யானைகள் பயன்படுத்திய விவகாரம் : வாரிசு படக் குழுவினருக்கு நோட்டீஸ்!

வியாழன் 24, நவம்பர் 2022 3:37:01 PM (IST)

அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதாக வாரிசு திரைப்பட குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ள இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் 'வாரிசு' படப்பிடிப்பில் முன் அனுமதி பெறாமல் 5 யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு படக்குழுவினர் 7 நாள்களில் விளக்கமளிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory