» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணி : ஆட்சியர் தகவல்

சனி 2, ஜூலை 2022 8:45:38 AM (IST)

தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கான முழுமையாக 100% பார்வையற்றோரிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  
 
8-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர் இருத்தல் வேண்டும். 42-வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.  நாற்காலி ஒயர் பின்னும் பயிற்சி பெற்ற நபராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மற்றும் குடும்ப அட்டை-நகல், ஆதார் அட்டை-நகல், வாக்காளர் அட்டை-நகல், ஆகியவற்றுடன் விண்ணப்பிக்குமாறு


மக்கள் கருத்து

பீட்டர் பாபுJul 2, 2022 - 10:42:26 AM | Posted IP 157.4*****

வணக்கம் ஐயா நீங்கள் கேட்பது உதவி வரவேற்பாளர் பணிக்கு அதற்கும் வயர்பின்ன தெறிந்திருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory