» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணி : ஆட்சியர் தகவல்
சனி 2, ஜூலை 2022 8:45:38 AM (IST)
தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கான முழுமையாக 100% பார்வையற்றோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
8-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர் இருத்தல் வேண்டும். 42-வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். நாற்காலி ஒயர் பின்னும் பயிற்சி பெற்ற நபராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மற்றும் குடும்ப அட்டை-நகல், ஆதார் அட்டை-நகல், வாக்காளர் அட்டை-நகல், ஆகியவற்றுடன் விண்ணப்பிக்குமாறு
பீட்டர் பாபுJul 2, 2022 - 10:42:26 AM | Posted IP 157.4*****