» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண் ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தல்: துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிறக்கம்!
வியாழன் 26, மே 2022 4:06:47 PM (IST)
பெண் ஊழியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பதவியிறக்கம் செய்து ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தனக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தலை துணிச்சலுடன் புகார் செய்ததை பாராட்டி, இதே போன்ற பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது பிற பெண் அரசு ஊழியர்களும் தைரியமாக எதிர்த்து நிற்கும் வண்ணம் பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 பிரிவு 13 மற்றும் 15(அ) இன் படி குற்றம் புரிந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து ரூ.10,000/- ஒரே தவணையில் பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 16பேர் விடுவிப்பு: தமிழ்நாடு அரசுக்கு சீமான் நன்றி
திங்கள் 4, ஜூலை 2022 12:12:45 PM (IST)

தொண்டர்கள் புடைசூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் : சசிகலா அறிவிப்பு
திங்கள் 4, ஜூலை 2022 11:23:02 AM (IST)

தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
திங்கள் 4, ஜூலை 2022 10:52:46 AM (IST)

தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 4, ஜூலை 2022 10:13:41 AM (IST)

மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் : பாஜக துணைத் தலைவா் சசிகலா புஷ்பா பேட்டி
திங்கள் 4, ஜூலை 2022 8:08:56 AM (IST)

முறைகேடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை : முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
ஞாயிறு 3, ஜூலை 2022 8:19:33 PM (IST)
