» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜி-ஸ்கொயர் வழக்கில் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் நீக்கம்!
வியாழன் 26, மே 2022 3:35:13 PM (IST)
ஜி-ஸ்கொயர் வழக்கில், ஆதாரம் இல்லாததால் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி-ஸ்கொயர் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆதாரம் இல்லாததால் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில் கெவின், 50 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது புலனாயிற்று என்றும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)
