» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில் தங்கத்தை உருக்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

புதன் 13, அக்டோபர் 2021 12:34:35 PM (IST)



கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி திருச்சி சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில்களில் உள்ள பொன் இனங்களை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் பணியை மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதனையடுத்து நகைகளை உருக்கி 24 காரட் தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்வதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.


மக்கள் கருத்து

indianOct 13, 2021 - 09:06:29 PM | Posted IP 108.1*****

GOVERNMENT Planned to borrow money by showing Gold as security. Hindu temple properties and collections are for the government. Such rules favoring minorities we can see only in India. On the name of secularism, the majority losing rights

kumarOct 13, 2021 - 01:54:37 PM | Posted IP 162.1*****

kovil nagaigalai urkuvathu erpudayathu alla..... undiyal vasoole pala kodi varugirathu...kovil nagaigalai urkuvathan avasiyam enna??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory