» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

செவ்வாய் 18, மே 2021 10:41:13 AM (IST)

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை ஆட்சியராக அனீஷ் சேகர், கடலூர் ஆட்சியராக பாலசுப்ரமணியம், சேலம் ஆட்சியராக கார்மேகம் ஆகியோரை நியமித்துள்ளனர். மேலும், திருச்சி ஆட்சியராக சிவராசுவும், திருச்சி ஆட்சியராக இருந்த திவ்ய தர்ஷினியை தர்மபுரி மாவட்ட ஆட்சியராகவும் நியமித்து நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory