» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இன்னல்கள் களையும் இறையருள் பதிகங்கள் : செங்கோல் ஆதீன மடத்தில் நூல் வெளியீட்டு விழா
சனி 11, ஜூலை 2020 8:55:14 AM (IST)

பெருங்குளத்தில் உள்ள திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீன தலைமை மடத்தில் "இன்னல்கள் களையும் இறையருள் பதிகங்கள்" என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை அமைப்பாளரும், மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளரும், திருமூலர் திருமன்றம் தலைவருமான ஆன்மீக செம்மல் டாக்டர் இராம. சேயோன் தொகுத்த "இன்னல்கள் களையும் இறையருள் பதிகங்கள்" என்ற நூலை திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் வெளியிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாட்சியர் மு. இளங்கோ மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மத்திய அரசு வழக்கறிஞர் வ.ஆறுமுகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மக்கள் கருத்து
K.ganeshanJul 11, 2020 - 10:20:36 PM | Posted IP 162.1*****
Very essential book release. Need of the hour. God only can relieve the pain and sorrow of our people.
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

டயர் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்
திங்கள் 18, ஜனவரி 2021 5:47:10 PM (IST)

தி.மு.க. கூட்டணிக்கு செல்ல மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கிறோம் - சரத்குமார்
திங்கள் 18, ஜனவரி 2021 5:13:13 PM (IST)

திருமண விழாவில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; ஐடி மணமக்கள் அசத்தல்!!
திங்கள் 18, ஜனவரி 2021 4:46:22 PM (IST)

காலில் விரைவில் அறுவைச் சிகிச்சை: ஓய்வு எடுக்கப் போவதாக கமல் அறிவிப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:27:14 PM (IST)

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 18, ஜனவரி 2021 10:23:02 AM (IST)

ஆசீர். விJul 13, 2020 - 09:56:39 AM | Posted IP 162.1*****