» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எங்கள் மீது வீணாக கல் எறிந்து காயப்பட்டுக் கொள்ளாதீர்கள் : ரஜினிக்கு அமைச்சர் எச்சரிக்கை
செவ்வாய் 19, நவம்பர் 2019 3:36:28 PM (IST)
"எங்கள் மீது வீணாக கல் எறிந்து காயப்பட்டுக் கொள்ளாதீர்கள்" என்று நடிகர் ரஜனிக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறப்பாக நடக்கு அரசை விமர்சிக்கக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்த பின்னர் பதவிக்கு வர வேண்டும். மற்றவர்கள் மீது கல்லெறிந்து பதவிக்கு வரக்கூடாது. தமிழக அரசு மீது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் அவர்கள் மீது தான் காயம் ஏற்படும். எங்கள் மீது வீணாக கல் எறிந்து காயப்பட்டுக் கொள்ளாதீர்கள். தமிழகத்தில் எந்த அதிசயமும் நடக்கப்போவதில்லை. அதிமுக அரசையும் ஆட்சியையும் விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடியுரிமை மசோதா நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுகவினர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 11:52:11 AM (IST)

சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி ஊழல்: அமைச்சர் வேலுமணி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
வெள்ளி 13, டிசம்பர் 2019 11:49:16 AM (IST)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: கடன் தொல்லை காரணமா?
வெள்ளி 13, டிசம்பர் 2019 11:02:08 AM (IST)

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
வெள்ளி 13, டிசம்பர் 2019 8:48:28 AM (IST)

சென்னையில் பாத்ரூம் என நினைத்து மாடியில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 7:59:21 PM (IST)

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் கருணாஸ் சந்திப்பு: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு
வியாழன் 12, டிசம்பர் 2019 5:35:41 PM (IST)
