» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆா். பெயா் சூட்டப்பட்டது
புதன் 10, அக்டோபர் 2018 1:37:11 PM (IST)
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் என்று பெயா் சூட்டப்பட்டு பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆா்.நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பெயா் சூட்டப்படும் என்றும் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தாா்.அதன்படி இன்று கோயம்பேடு புறநகா் பேருந்து நிலையத்தில் புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். என்ற பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆா்.நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பெயா் சூட்டப்படும் என்றும் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தாா்.அதன்படி இன்று கோயம்பேடு புறநகா் பேருந்து நிலையத்தில் புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். என்ற பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை
சனி 23, பிப்ரவரி 2019 12:52:43 PM (IST)

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்
சனி 23, பிப்ரவரி 2019 11:52:32 AM (IST)

கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் தமிழிசை போட்டி? 5 தொகுதி பட்டியல் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு
சனி 23, பிப்ரவரி 2019 11:40:52 AM (IST)

ஆன்மீககுரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா : சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்
சனி 23, பிப்ரவரி 2019 10:36:47 AM (IST)

இந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 7:54:01 PM (IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி
வெள்ளி 22, பிப்ரவரி 2019 5:57:34 PM (IST)
