» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொட்டும் மழையில் கருணாநிதி நினைவிடத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி
வியாழன் 9, ஆகஸ்ட் 2018 7:56:27 PM (IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்றிரவு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்றிரவு (ஆக 9 ம் தேதி) சுமார் 7.30 மணியளவில் கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்த ஸ்டாலின், அழகிரி,கனிமொழி, தமிழரசு, அமிர்தம், கருணாநிதியின் கொள்ளுப்பேரன்கள் உள்ளிட்ட அனைவரும் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தும் சமயம் மெரினாவில் மழை பெய்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை
சனி 23, பிப்ரவரி 2019 12:52:43 PM (IST)

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்
சனி 23, பிப்ரவரி 2019 11:52:32 AM (IST)

கனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் தமிழிசை போட்டி? 5 தொகுதி பட்டியல் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு
சனி 23, பிப்ரவரி 2019 11:40:52 AM (IST)

ஆன்மீககுரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா : சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்
சனி 23, பிப்ரவரி 2019 10:36:47 AM (IST)

இந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 7:54:01 PM (IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி
வெள்ளி 22, பிப்ரவரி 2019 5:57:34 PM (IST)
