» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வாரத்திற்கு 5 நாட்கள் பணி அறிவிக்க கோரி வங்கி பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:52:34 PM (IST)

வாரத்திற்கு 5 நாட்கள் பணி அறிவிக்க கோரி தூத்துக்குடியில் அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாரத்திற்கு 5 நாட்கள் பணி அறிவிக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் பீச் ரோட்டில் உள்ள எஸ்பிஐ வங்கி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கி நிர்வாகி சன்னாசி வரவேற்றார். சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், மெல்பர் சுவியோ சிறப்புரை ஆற்றினர். கனரா பேங்க் நிர்வாகி ஜெயராம், தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகி தங்க மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பெஞ்சமின், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளம்துறையில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுக வளர்ச்சி பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 5:10:18 PM (IST)

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: பாடக்குறிப்புகள், மாதிரி தேர்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம்
வியாழன் 13, மார்ச் 2025 4:47:14 PM (IST)

சுகாதாரத்துறையில் 20 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 13, மார்ச் 2025 3:53:07 PM (IST)

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வியாழன் 13, மார்ச் 2025 3:45:22 PM (IST)

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 12:28:02 PM (IST)

குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்: நாகர்கோவிலில் பரபரப்பு
புதன் 12, மார்ச் 2025 8:23:12 PM (IST)

பாதிக்கப்பட்டவன்Feb 14, 2025 - 09:20:39 PM | Posted IP 162.1*****