» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு : தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:36:37 PM (IST)

விளாத்திகுளம் அருகே உள்ள கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர்.இவரது ஆட்டுக்குட்டி ஊரில் உள்ள பழமையான சுமாா் 30 அடி ஆழமான கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து ரவிசங்கர் விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 30 அடி ஆழ கிணற்றில் இறங்கி சரியான மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர். நீண்ட நேரம் உயிருக்கு போராடிய ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)

எப்படியும்Sep 26, 2023 - 06:34:27 PM | Posted IP 172.7*****