» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு இந்திய அளவில் 3-வது இடம்!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:57:39 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு இந்திய அளவில் 3-வது இடம் கிடைத்துள்ளதை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம், சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இரு நாட்கள் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வையொட்டி, இன்று தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)

P.S. RajSep 26, 2023 - 10:53:34 PM | Posted IP 172.7*****