» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாஜக போட்ட ரோடு : பெண்களிடம் தகராறு செய்த பிரமுகரால் பரபரப்பு!
சனி 16, செப்டம்பர் 2023 10:32:05 AM (IST)

நாகர்கோவிலில் ரோட்டில் கோலம் போடக்கூடாது என்று கூறி பெண்களிடம் பாஜக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிள்ளையார்புரம் அருகே மகளிர் உரிமை தொகைக்காக "கலைஞர் ஆயிரம் நன்றிகள்" என வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்டதை தடுத்து நிறுத்தி பாஜக நிர்வாகி ராஜேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பாஜகவினர் பணத்தில் போட்ட சாலையில் திமுகவினர் கோலம் போடக்கூடாது என மிரட்யுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
— Tutyonline (@newsgiftmedia) September 16, 2023
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

காதல் மனைவி கோபித்து சென்றதால் விபரீதம் : வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
புதன் 17, செப்டம்பர் 2025 11:47:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)
