» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாஜக போட்ட ரோடு : பெண்களிடம் தகராறு செய்த பிரமுகரால் பரபரப்பு!
சனி 16, செப்டம்பர் 2023 10:32:05 AM (IST)

நாகர்கோவிலில் ரோட்டில் கோலம் போடக்கூடாது என்று கூறி பெண்களிடம் பாஜக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிள்ளையார்புரம் அருகே மகளிர் உரிமை தொகைக்காக "கலைஞர் ஆயிரம் நன்றிகள்" என வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்டதை தடுத்து நிறுத்தி பாஜக நிர்வாகி ராஜேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பாஜகவினர் பணத்தில் போட்ட சாலையில் திமுகவினர் கோலம் போடக்கூடாது என மிரட்யுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
— Tutyonline (@newsgiftmedia) September 16, 2023
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)
