» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாஜக போட்ட ரோடு : பெண்களிடம் தகராறு செய்த பிரமுகரால் பரபரப்பு!
சனி 16, செப்டம்பர் 2023 10:32:05 AM (IST)

நாகர்கோவிலில் ரோட்டில் கோலம் போடக்கூடாது என்று கூறி பெண்களிடம் பாஜக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிள்ளையார்புரம் அருகே மகளிர் உரிமை தொகைக்காக "கலைஞர் ஆயிரம் நன்றிகள்" என வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்டதை தடுத்து நிறுத்தி பாஜக நிர்வாகி ராஜேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பாஜகவினர் பணத்தில் போட்ட சாலையில் திமுகவினர் கோலம் போடக்கூடாது என மிரட்யுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
— Tutyonline (@newsgiftmedia) September 16, 2023
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா ஆய்வு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:27:18 PM (IST)

நாகர்கோவிலில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
திங்கள் 22, டிசம்பர் 2025 4:56:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 335 கோரிக்கை மனுக்கள்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:47:24 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)


.gif)