» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாஜக போட்ட ரோடு : பெண்களிடம் தகராறு செய்த பிரமுகரால் பரபரப்பு!
சனி 16, செப்டம்பர் 2023 10:32:05 AM (IST)

நாகர்கோவிலில் ரோட்டில் கோலம் போடக்கூடாது என்று கூறி பெண்களிடம் பாஜக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிள்ளையார்புரம் அருகே மகளிர் உரிமை தொகைக்காக "கலைஞர் ஆயிரம் நன்றிகள்" என வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்டதை தடுத்து நிறுத்தி பாஜக நிர்வாகி ராஜேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பாஜகவினர் பணத்தில் போட்ட சாலையில் திமுகவினர் கோலம் போடக்கூடாது என மிரட்யுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
— Tutyonline (@newsgiftmedia) September 16, 2023
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)
