» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உரிமம் இல்லாமல் செயல்பட்ட டீக்கடைகள் மூடல்
புதன் 8, டிசம்பர் 2021 10:11:06 AM (IST)
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் இல்லாமல் செயல்பட்ட தேநீா் கடைகள் மூடப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது, ஆவின் பாலகம், ஆண்ட்ரூ தேநீா் கடை ஆகியவை உரிமம் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டு அவை மூடப்பட்டது. அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையத்தளத்தில் உரிமத்துக்கு விண்ணப்பித்ததால் கடைகளை இயக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் கூறுகையில், உணவு வணிகா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை இணையத்தளத்தில் மட்டும் விண்ணப்பித்து, உரிமம் பெற்ற பின்னரே உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட உணவு வணிகத்தை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கடைகளின் இயக்கத்தினை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
PUBLICDec 8, 2021 - 02:30:04 PM | Posted IP 173.2*****
PLEASE COME IN SPRPRISED VISIT TO KOOTAMPULI, PUTHUKOTTAI -தேநீா் கடை ஆகியவை உரிமம் இல்லாமல் ULLATHU.
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

ஓDec 8, 2021 - 03:15:21 PM | Posted IP 108.1*****