» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உரிமம் இல்லாமல் செயல்பட்ட டீக்கடைகள் மூடல்
புதன் 8, டிசம்பர் 2021 10:11:06 AM (IST)
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் இல்லாமல் செயல்பட்ட தேநீா் கடைகள் மூடப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது, ஆவின் பாலகம், ஆண்ட்ரூ தேநீா் கடை ஆகியவை உரிமம் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டு அவை மூடப்பட்டது. அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையத்தளத்தில் உரிமத்துக்கு விண்ணப்பித்ததால் கடைகளை இயக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் கூறுகையில், உணவு வணிகா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை இணையத்தளத்தில் மட்டும் விண்ணப்பித்து, உரிமம் பெற்ற பின்னரே உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட உணவு வணிகத்தை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கடைகளின் இயக்கத்தினை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
PUBLICDec 8, 2021 - 02:30:04 PM | Posted IP 173.2*****
PLEASE COME IN SPRPRISED VISIT TO KOOTAMPULI, PUTHUKOTTAI -தேநீா் கடை ஆகியவை உரிமம் இல்லாமல் ULLATHU.
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

ஓDec 8, 2021 - 03:15:21 PM | Posted IP 108.1*****