» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உரிமம் இல்லாமல் செயல்பட்ட டீக்கடைகள் மூடல்
புதன் 8, டிசம்பர் 2021 10:11:06 AM (IST)
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் இல்லாமல் செயல்பட்ட தேநீா் கடைகள் மூடப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது, ஆவின் பாலகம், ஆண்ட்ரூ தேநீா் கடை ஆகியவை உரிமம் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டு அவை மூடப்பட்டது. அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையத்தளத்தில் உரிமத்துக்கு விண்ணப்பித்ததால் கடைகளை இயக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் கூறுகையில், உணவு வணிகா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை இணையத்தளத்தில் மட்டும் விண்ணப்பித்து, உரிமம் பெற்ற பின்னரே உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட உணவு வணிகத்தை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கடைகளின் இயக்கத்தினை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
PUBLICDec 8, 2021 - 02:30:04 PM | Posted IP 173.2*****
PLEASE COME IN SPRPRISED VISIT TO KOOTAMPULI, PUTHUKOTTAI -தேநீா் கடை ஆகியவை உரிமம் இல்லாமல் ULLATHU.
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)


.gif)
ஓDec 8, 2021 - 03:15:21 PM | Posted IP 108.1*****