» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உரிமம் இல்லாமல் செயல்பட்ட டீக்கடைகள் மூடல்
புதன் 8, டிசம்பர் 2021 10:11:06 AM (IST)
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் இல்லாமல் செயல்பட்ட தேநீா் கடைகள் மூடப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டபோது, ஆவின் பாலகம், ஆண்ட்ரூ தேநீா் கடை ஆகியவை உரிமம் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டு அவை மூடப்பட்டது. அந்தக் கடைகளின் உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் இணையத்தளத்தில் உரிமத்துக்கு விண்ணப்பித்ததால் கடைகளை இயக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் கூறுகையில், உணவு வணிகா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை இணையத்தளத்தில் மட்டும் விண்ணப்பித்து, உரிமம் பெற்ற பின்னரே உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட உணவு வணிகத்தை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கடைகளின் இயக்கத்தினை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
PUBLICDec 8, 2021 - 02:30:04 PM | Posted IP 173.2*****
PLEASE COME IN SPRPRISED VISIT TO KOOTAMPULI, PUTHUKOTTAI -தேநீா் கடை ஆகியவை உரிமம் இல்லாமல் ULLATHU.
மேலும் தொடரும் செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 3, ஜனவரி 2026 4:34:45 PM (IST)

தி.மு.க. ஆட்சியில்தான் கோவில் கும்பாபிஷேகம் அதிகளவில் நடத்தப்பட்டுள்ளது : சேகர்பாபு பெருமிதம்
வெள்ளி 2, ஜனவரி 2026 5:46:42 PM (IST)

குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம்!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:09:08 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 3:53:35 PM (IST)

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)


ஓDec 8, 2021 - 03:15:21 PM | Posted IP 108.1*****