» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி நகர் பகுதிகளில் டிச.9ம் தேதி மின்தடை
செவ்வாய் 7, டிசம்பர் 2021 5:16:03 PM (IST)
தூத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நகரின் பல பகுதிகளில் வருகிற 9ம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டுக்கோட்டை தெரு, முத்துநகர் பீச் பகுதிகள், ரயில்வே ஸ்டேஷன் வளைவு ரோடு, பீச் ரோடு, இனிகோ நகர், ரோச் காலனி, மினி சகாயபுரம், லயன்ஸ் டவுண் 7வது தெரு, மாதாத் தோட்டம், பீச் ரோடு, புதிய எஸ்எஸ் வளாகம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை மதியம் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டாரம்பட்டி உயரழுத்த மின் பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக மில்லர்புரம், சின்னமணி நகர், அண்ணா நகர் 2 மற்றும் 3வது தெருக்கள், பால்பாண்டி நகர், பர்மா காலனி, டிஎம்பி காலனி 5வது தெரு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 3:27:24 PM (IST)

காவல்துறை ரோந்து வாகனம் மீது திமுக நகர செயலாளர் கார் மோதல் - 6பேர் காயம்!
புதன் 15, அக்டோபர் 2025 3:20:24 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:05:39 PM (IST)

பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு: குளச்சல் அருகே சோகம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:58:56 PM (IST)

BalamuruganDec 8, 2021 - 11:14:36 AM | Posted IP 173.2*****