» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி நகர் பகுதிகளில் டிச.9ம் தேதி மின்தடை
செவ்வாய் 7, டிசம்பர் 2021 5:16:03 PM (IST)
தூத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நகரின் பல பகுதிகளில் வருகிற 9ம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டுக்கோட்டை தெரு, முத்துநகர் பீச் பகுதிகள், ரயில்வே ஸ்டேஷன் வளைவு ரோடு, பீச் ரோடு, இனிகோ நகர், ரோச் காலனி, மினி சகாயபுரம், லயன்ஸ் டவுண் 7வது தெரு, மாதாத் தோட்டம், பீச் ரோடு, புதிய எஸ்எஸ் வளாகம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை மதியம் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டாரம்பட்டி உயரழுத்த மின் பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக மில்லர்புரம், சின்னமணி நகர், அண்ணா நகர் 2 மற்றும் 3வது தெருக்கள், பால்பாண்டி நகர், பர்மா காலனி, டிஎம்பி காலனி 5வது தெரு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

BalamuruganDec 8, 2021 - 11:14:36 AM | Posted IP 173.2*****