» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு
சனி 18, செப்டம்பர் 2021 12:41:44 PM (IST)

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்டஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் துறைமுக வளாகம், விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ள கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கப்படவிருக்கும் பகுதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு புதிதாக தோ்வு செய்யப்பட்ட மேலாண்மை சங்க உறுப்பினா்களுக்கு, அறிவுரை வழங்கினாா். பின்னா் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக இரையுமன்துறை பகுதிக்குச் சென்று கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கப்படவிருக்கும் பகுதியையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)
