» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு
சனி 18, செப்டம்பர் 2021 12:41:44 PM (IST)

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்டஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் துறைமுக வளாகம், விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ள கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கப்படவிருக்கும் பகுதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு புதிதாக தோ்வு செய்யப்பட்ட மேலாண்மை சங்க உறுப்பினா்களுக்கு, அறிவுரை வழங்கினாா். பின்னா் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக இரையுமன்துறை பகுதிக்குச் சென்று கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கப்படவிருக்கும் பகுதியையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டி பாலத்தில் சீரமைப்பு பணி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தகவல்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:38:19 PM (IST)

திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:19:18 AM (IST)

குமரி மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:14:46 AM (IST)

தாம்பரம் - நாகர்கோவில் உள்ளிட்ட 5 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:59:11 PM (IST)

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 27, அக்டோபர் 2025 4:38:41 PM (IST)

வாக்காளர் பட்டியலை அனைவரும் மிக மிக கவனத்துடன் சரி பார்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
திங்கள் 27, அக்டோபர் 2025 11:34:07 AM (IST)


.gif)