» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
செவ்வாய் 7, செப்டம்பர் 2021 9:03:12 AM (IST)
நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீா்வு காணப்படும். நேற்றுஆட்சியா் அலுவலகத்திற்கு ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி (75) மனு அளிப்பதற்காக வந்துள்ளாா். அவா்
ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக போலீசார் விசாரணை நடத்தினா்.‘
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)
