» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகியின் தந்தை மறைவு
வியாழன் 17, ஜூன் 2021 7:58:09 PM (IST)
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தேசியக்குழு உறுப்பினரும், தினச்சூரியன் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளரின் தந்தை மறைந்தார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தேசியக்குழு உறுப்பினரும், தினச்சூரியன் தூத்துக்குடி மாவட்ட நிருபருமான கி.ம.சங்கர் அவர்களின் தந்தையும், தெற்கு ரயில்வே ஓய்வுபெற்ற அதிகாரியுமான தர்மா (எ) கிறிஸ்டோபர் (70) அவர்கள் இன்று மாலை 6.30 மணி அளவில் மாரடைப்பால் காலமானார்கள். ஐயா அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு, தூத்துக்குடி மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
CN.அண்ணாதுரை, தின உதயம் நாளிதழ்.Jun 18, 2021 - 03:54:11 PM | Posted IP 108.1*****