» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1030 பேருக்கு கரோனா: 12 போ் பலி

திங்கள் 17, மே 2021 10:36:15 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில், மேலும் 1030 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12பேர் உயிரிழந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில், மேலும் 1030 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று வெளியான பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 98 ஆயிரத்து 546 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 1030 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 32,794 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 310 போ் குணமடைந்ததை தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 25,184 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 12 போ் உயிரிழந்ததால், கரோனா பலி எண்ணிக்கை 451 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 7,159 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory