» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது- பொன். ராதாகிருஷ்ணன்
செவ்வாய் 6, ஏப்ரல் 2021 5:19:22 PM (IST)
தமிழகத்தில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களிப்பதை பார்க்கும்போது மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது தெரிவதக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள். எந்த ஒரு சங்கடமும் சிரமமுமின்றி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது மிகப்பெரிய எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமாக வந்து வாக்களிப்பதை வைத்து பார்க்கும்போது 75 சதவீத வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
மக்கள் கருத்து
AnbuApr 8, 2021 - 12:13:04 AM | Posted IP 108.1*****
உனக்கு ஆப்புதான்.
sulochApr 7, 2021 - 11:16:00 AM | Posted IP 162.1*****
நீர் இந்த தேர்தலோடு அவுட் ஒய். பச்சை தமிழின துரோகி. கன்னியாகுமாரி மாவட்ட வளங்களை வெளிமாநில தொழில் அதிபர்களுக்கு விற்கும் ஏஜென்ட்.
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 3:49:18 PM (IST)

கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் : சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:13:09 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)

நகை பட்டறையில் 37½ பவுன், ரூ.1¼ லட்சம் கொள்ளை : மாயமான ஊழியருக்கு வலைவீச்சு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:01:14 AM (IST)

நாகா்கோவிலில் விபத்து: மருத்துவா், செவிலியா் பலி
வெள்ளி 9, ஏப்ரல் 2021 10:22:44 AM (IST)

குமரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல்வைப்பு ஆட்சியர் மா.அரவிந்த், தகவல்
புதன் 7, ஏப்ரல் 2021 5:15:04 PM (IST)

அசோக்Apr 8, 2021 - 10:45:34 AM | Posted IP 162.1*****