» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் பஜார்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
செவ்வாய் 9, பிப்ரவரி 2021 11:40:51 AM (IST)

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்டோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மூலம் அவ்வப்போது அகற்றி வருகின்றனர். இந்நிலையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு புகார் வந்தது. மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆலோசனைப்படி வெட்டூர்ணிமடம் சந்திப்பில் இருந்த ஒரு கடையையும், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்த தற்காலிக கடைகள் 5 கடைகளையும் நகரமைப்பு அலுவலர்கள் அகற்றினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழையாறு புதிய தடுப்பணைக்கு தடைகோரி வழக்கு: நகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 24, பிப்ரவரி 2021 5:19:57 PM (IST)

கழிவறைக்குள் 1 மணி நேரம் பரிதவித்த இளம்பெண் : நகராட்சி ஊழியரின் அலட்சியம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 8:32:53 PM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:04:14 PM (IST)

திருச்செந்தூா் மாசித் திருவிழா: இரணியலிலிருந்து காவடி எடுத்துச்சென்ற பக்தா்கள்
வியாழன் 18, பிப்ரவரி 2021 4:59:02 PM (IST)

களியக்காவிளையில் ரூ. 1.5 கோடியில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 4:57:40 PM (IST)

மதுரை-கன்னியாகுமரி வரையிலான சுங்கச்சாவடிகள் மூட வாய்ப்பில்லை: மத்திய அரசு தகவல்
புதன் 17, பிப்ரவரி 2021 3:34:31 PM (IST)
