» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மண்டைக்காடு தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது : பொன். இராதாகிருஷ்ணன்
சனி 6, பிப்ரவரி 2021 8:49:53 AM (IST)
மண்டைக்காடு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த ஜாதி மத மோதல்கள் நீங்கி அமைதி திரும்பிவரும் நிலையில் மண்டைக்காடு பகுதியில் 31/01/2021 அன்று நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பத்திலேயே அதிகாரிகளிடம் கூறியபின்பும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது.
காவல்துறை இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை உடனே கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என்பதுடன், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு: காதலன் தூக்குப் போட்டு தற்கொலை
ஞாயிறு 7, மார்ச் 2021 8:46:38 AM (IST)

அமித்ஷா நாளை குமரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி ஆய்வு
சனி 6, மார்ச் 2021 5:05:19 PM (IST)

குமரி மக்கள் எனக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை அளிப்பார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!
சனி 6, மார்ச் 2021 4:24:23 PM (IST)

குமரியில் பறக்கும் படை வாகன சோதனை: ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது
சனி 6, மார்ச் 2021 12:41:55 PM (IST)

குமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
சனி 6, மார்ச் 2021 12:27:23 PM (IST)

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு
சனி 6, மார்ச் 2021 10:43:27 AM (IST)
