» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மடிக்கணினி வழங்க கோரி மாணவ, மாணவிகள் முற்றுகை : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
திங்கள் 11, ஜனவரி 2021 12:13:58 PM (IST)

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
2017-2018 கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் பி.ஜாய்சன் தலைமையில் மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், தமிழக அரசின் சார்பாக வருடம் தோறும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது.
ஆனால் 2017-2018 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தற்போது வரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் 2018-2019 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே 2017-2018 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க மாவடட் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவ, மாணவியர்களின் முற்றுகையால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது!
வியாழன் 21, ஜனவரி 2021 11:21:36 AM (IST)

போலீஸ் சீருடையில் காரை வழிமறித்து ரூ.76¼ லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பல் கைது
வியாழன் 21, ஜனவரி 2021 8:41:49 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,67,627 வாக்காளர்கள் : 54,518 பேர் புதிதாக சேர்ப்பு... 7826 பேர் நீக்கம்..!!
புதன் 20, ஜனவரி 2021 5:10:19 PM (IST)

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது : நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. பேட்டி
புதன் 20, ஜனவரி 2021 9:01:41 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் 2 பிரிவுகளாக நடைபெறும் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 19, ஜனவரி 2021 12:39:33 PM (IST)

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு: இரும்பு கதவை துளைத்துச் சென்ற தோட்டா!
திங்கள் 18, ஜனவரி 2021 12:49:43 PM (IST)

thevai illatha arppattamJan 11, 2021 - 01:38:04 PM | Posted IP 108.1*****