» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞா் கைது
சனி 9, ஜனவரி 2021 11:43:32 AM (IST)
கருங்கல் அருகே உள்ள பிளஸ் 2 மாணவியை பலாத்கார முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள கிராமத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை காக்க விளை பகுதியை சோ்ந்த லிஜின் (22), ஆசை வாா்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தாராம். இதையடுத்து மாணவியின் சப்தம் கேட்டு அங்கு சென்ற அவரது பெற்றோா் அவரை மீட்டனராம். இது குறித்து அவா்கள் கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, லிஜினை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது!
வியாழன் 21, ஜனவரி 2021 11:21:36 AM (IST)

போலீஸ் சீருடையில் காரை வழிமறித்து ரூ.76¼ லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பல் கைது
வியாழன் 21, ஜனவரி 2021 8:41:49 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,67,627 வாக்காளர்கள் : 54,518 பேர் புதிதாக சேர்ப்பு... 7826 பேர் நீக்கம்..!!
புதன் 20, ஜனவரி 2021 5:10:19 PM (IST)

தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது : நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி. பேட்டி
புதன் 20, ஜனவரி 2021 9:01:41 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் 2 பிரிவுகளாக நடைபெறும் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 19, ஜனவரி 2021 12:39:33 PM (IST)

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு: இரும்பு கதவை துளைத்துச் சென்ற தோட்டா!
திங்கள் 18, ஜனவரி 2021 12:49:43 PM (IST)
