» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இரு குழந்தைகளைக் கொன்று இளம்பெண் தற்கொலை : நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!!
திங்கள் 2, நவம்பர் 2020 11:59:06 AM (IST)
நாகர்கோவிலில் இரு குழந்தைகளைக் கொன்று இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ராசி தனது இரு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தானும் தூக்க மாத்திரையை சாப்பிட்டார். மேலும் ராசி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டினர் சென்று பார்த்த போது ராசியும் அவரது குழந்தைகளும் சடலமாக கிடந்தது தெரிந்தது. இது குறித்து தகவலறிந்த நேசமணி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு: இரும்பு கதவை துளைத்துச் சென்ற தோட்டா!
திங்கள் 18, ஜனவரி 2021 12:49:43 PM (IST)

செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சனி 16, ஜனவரி 2021 9:14:30 AM (IST)

குமரியில் தொடர் மழை: திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சனி 16, ஜனவரி 2021 9:12:23 AM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை: நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:43:23 PM (IST)

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:23:32 PM (IST)

பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி ரசிகா்கள் வாக்களிப்பாா்கள்: எல். முருகன்
செவ்வாய் 12, ஜனவரி 2021 11:39:55 AM (IST)
