சமூக ஆர்வலர்Oct 24, 2020 - 12:01:20 PM | Posted IP 162.1*****
நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் ஞாயிற்றுகிழமை தோறும் விற்கப்படும் ஆடு,மாடு,பன்றி இறைச்சிகள் பேரூராட்சி மற்றும் சுகாதார துறையினரால் பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என சான்று அளிக்கப்படுகிதா? இதனால் நோய் பரவல் இல்லையா? உடன் நடவடிக்கை தேவை. குறிப்பாக பன்றி இறைச்சி விற்பனையை அரசு அனுமதிக்கிறதா? நாசரேத்தில் ஆடு அடிக்கும் தொட்டியில் ஆடு அடிக்காமல் தெருவெல்லாம் விற்பனை செய்யலாமா? இது தடை செய்யபடுமா?
சமூக ஆர்வலர்Oct 24, 2020 - 12:01:20 PM | Posted IP 162.1*****