கருப்பசாமிFeb 18, 2020 - 07:39:58 PM | Posted IP 162.1*****
மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அண்ணன் செந்தில்குமார் அவர்கள் வாழ்க வளமுடன்.
குமார்Feb 18, 2020 - 01:29:08 PM | Posted IP 162.1*****
இது மக்களை மேலும் சிக்களுக்குஉள்ளாக்கும்..... ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றுவதே நிரந்தரமான தீர்வு .....இப்பொழுது இருக்கும் ரயில் பாதையை நான்குவழி சாலையாக மாற்றினால் ..தூத்துக்குடி போக்குவரத்துக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் ...தூத்துகுடியும் வளர்ச்சி அடையும்...
தமிழ்ச்செல்வன்Feb 18, 2020 - 09:55:15 AM | Posted IP 162.1*****
முதியோர் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற ஹேஸ்டிங்ஸ் சாருக்கு பிறகு தங்க பதக்கம் பெற்று ஊருக்கு பெருமை சேர்த்த பொன்ராஜ் அண்ணனின் முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
கருப்பசாமிFeb 18, 2020 - 07:39:58 PM | Posted IP 162.1*****