» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
திங்கள் 18, நவம்பர் 2019 11:10:05 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் காா்த்திகை மாதப் பிறப்பான ஞாயிற்றுக்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

இம்மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மட்டுமன்றி, மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயில், பாா்வதிபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களில் பெரும்பாலானோா், கன்னியாகுமரிக்கு வந்து செல்வாா்கள் என்பதால் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : விக்கிரமராஜா பேட்டி
வெள்ளி 13, டிசம்பர் 2019 1:54:40 PM (IST)

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 11:04:01 AM (IST)

கணவனை கொன்று விட்டு நாடகம் : மனைவி சிக்கினார்
வெள்ளி 13, டிசம்பர் 2019 10:43:53 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 10:19:21 AM (IST)

பணத்தை திரும்ப கேட்ட பெண் மீது தாக்குதல்
வியாழன் 12, டிசம்பர் 2019 8:43:44 PM (IST)

கொல்லங்கோட்டில் கல்லூரி மாணவி மாயம்
வியாழன் 12, டிசம்பர் 2019 8:32:08 PM (IST)
